நாம் தமிழர் கட்சி சார்பில் பாசி அகற்றும் துப்புரவுப்பணி மற்றும் மரக்கன்று நடுதல் பணி நடைபெற்றது.
1.12.2019 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் குமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட “ஏமான் குளத்தை” மக்களுக்கு பயன்படும் வகையில் பாசி அகற்றி தூர்வாரும் பணி சுற்றுசூழல் பாசறை சார்பாக நடைபெற்றது .