நாம் தமிழர் கட்சி சார்பில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரீத்தாபுரம் பேரூர் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது .